நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Thursday, July 15, 2010
கண்ணீர் துளிகள்.......
தோழியே!
உன்னிடம் ஏதேதோ
பேசிய நான்....
ஆயிரம் முறை
ஒத்திகை பார்த்த
என்
காதலை வெளிபடுத்த
முடியாமல் ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளிகளாய்
தொடர்கின்றன - என்
கண்ணீர் துளிகள்.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
1 comment:
Unknown
July 19, 2010 at 10:58 PM
nice pankali...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
nice pankali...
ReplyDelete