Thursday, July 15, 2010

கண்ணீர் துளிகள்.......

தோழியே!
உன்னிடம் ஏதேதோ
பேசிய நான்....
ஆயிரம் முறை
ஒத்திகை பார்த்த
என்
காதலை வெளிபடுத்த
முடியாமல் ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளிகளாய்
தொடர்கின்றன - என்
கண்ணீர் துளிகள்.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

1 comment: