Wednesday, July 14, 2010

கல்லூரி நட்பு

காலையில் தூறும்
பனித்துளிகளாய் நாம்
கல்லூரிக்கு வந்தோம்...
காலம் என்னும்
கதிரவன் பட்டு
கண் பார்வையில்
மறைந்தாலும் - நம்
கல்லூரி நட்பு என்றும்
மறையாது.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment