நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Wednesday, July 14, 2010
கல்லூரி நட்பு
காலையில் தூறும்
பனித்துளிகளாய் நாம்
கல்லூரிக்கு வந்தோம்...
காலம் என்னும்
கதிரவன் பட்டு
கண் பார்வையில்
மறைந்தாலும் - நம்
கல்லூரி நட்பு என்றும்
மறையாது.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment