நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Tuesday, July 6, 2010
உலக அதிசய அழிவு
இனியவளே..
நீ ஒவ்வொரு முறையும்
நகத்தை வெட்டும் பொழுதும்
உலக அதிசயங்களில்
ஒன்றை அழிப்பதாகத்தான்
நான் நினைக்கிறேன்....
.......ப்ரியமுடன்
. பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment