நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Sunday, July 4, 2010
மன்னிப்பு
பெண்ணே!..
நீ கடற்கரையில்
நடந்து செல்கயில்
உன் பாதங்கள் உருவக்கிய
உலக அதிசயத்தை!.....
கடல்....
தொட நினைத்து அதை
அழித்ததை எண்ணி
உன் காலடியில்
மன்னிப்பு கேட்பது
தெரியவில்லையா அலைகளாக.........
....
....... ப்ரியமுடன்
~பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment