பெண்ணே!
எழுத்துகளில்
உயிர் எழுத்துக்கள்
உள்ளன அறிவேன்....
உன் பெயர் தெரிந்த பிறகு....
உயிரை குடிக்கும் எழுத்துக்களும்
உள்ளன என்பதை அறிந்தேன்...
..ப்ரியமுடன்
~பிரகதீஸ்
No comments:
Post a Comment