Sunday, May 9, 2010

உயிரை விட போட்டி

இனியவளே..
நீ சூடிக்கொள்வாயேயானால்
இந்த பூக்களுக்குதான் எத்தனை
போட்டி தன் உயிரை
மாய்த்துக்கொள்ள
நீ சூடாத பூக்கள்...
கண்ணீர் விடுகிறது தேனீராக....
அந்த கண்ணீரையும் உண்டு வாழ்கிறது
வண்ணத்துபூச்சிகள்...
.
....ப்ரியமுடன்
~பிரகதீஸ்

1 comment: